Heavy Rain Lashes: வெள்ளப் பெருக்கைச் சமாளிக்கவும், அதற்கான மீட்பு பணிகளுக்கும் மாநில அரசுக்கு மத்திய அரசு ரூ. 125 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபிலி நதியின் நீர் அளவு வெள்ள அபாயத்தைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கர்பி அங்லாக், ஹோஜாய், தீமாஜி, சச்சார், காம்ரூப், நாகோவன் போன்ற மாவட்டங்களில் 94 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால், சுமார் 25 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், 1,732.72 ஹெக்டேர் அளவிலான விளநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
மேலும், இந்த வெள்ள பாதிப்பால் மூன்று பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக, மத்திய அரசு முதல் கட்டமாக அசாம் மாநில அரசுக்கு முதற்கட்டமாக ரூ. 125 கோடியை நிதி ஒதுக்கியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு..? ஹேமந்த் மீது புகார்.. !
ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!
இத பண்ணுங்க. முடி வெடிச்சது சரியாகி அதிகமாக வளரும்….!
அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை
ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…