Train Cancellation: பராமரிப்பு பணிகள் காரணமாக இரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அரக்கோணம் ரயில் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சென்னையில் இருந்து திருப்பதிக்குச் செல்லக் கூடிய இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டன. அதன் படி, இரண்டு ரயில்கள் மே மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து கோவை மற்றும் பெங்களூருக்குச் செல்லும் குறிப்பிட்ட 6 ரயில்கள் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், மே மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு..? ஹேமந்த் மீது புகார்.. !
ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!
இத பண்ணுங்க. முடி வெடிச்சது சரியாகி அதிகமாக வளரும்….!
அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை
ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…