ஆடி மாதம் என்றாலே தனிச் சிறப்பு தான். ஏனென்றால் அம்மனுக்கு உகந்த சிறப்பு வாய்ந்த மாதம். அதனால், ஆடி மாதம் முழுவதும் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்படும். மேலும் பொங்கல், கூல் உள்ளிட்டவற்றை பிரசாதமாக வழங்கப்படும். இத்தகைய மங்களகரமான ஆடி மாதத்தில் நமது வீட்டு வாசல்களில் போடும் கோலங்களின் மூலம் அம்மனே வீட்டுக்கு வருவார் என்று சொல்வார்கள். அந்தவகையில், ஆடி மாதத்தில் உங்க வீட்டு வாசலை அலங்கரிக்கும் கோலங்கள் சிலவற்றைக் காண்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…