தமிழ் மாதங்களில் 12 ஆவது மாதமான பங்குனி மாதத்தில் வரும் சிறப்பான பண்டிகையே பங்குனி உத்திர திருநாள் ஆகும். இந்த நன்னாளில் தமிழ் மாதம் பங்குனியும், 12 ஆவது நட்சத்திரமான உத்திர நட்சத்திரமும் இணைந்து வருவதே பங்குனி உத்திரம் ஆகும்.
இந்த சிறப்பு தினத்தில் முருகப் பெருமானின் அருள் கிடைக்கும் வண்ணம், பங்குனி உத்திர வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்
முருகப் பெருமானின் அருளாசியுடன் உங்கள் வாழ்வும் வளமும் பெருக அனைவருக்கும் பங்குனி உத்திர தின நல்வாழ்த்துக்கள்....!
முருகா என்ற மூன்றெழுத்து மந்திரத்தை முழு மூச்சாய்க் கொண்டிருந்தால்…
முக்காலமும் முன்னின்று காத்தருள்வார்….!
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே…!
இனிய பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்கள்..!
அனைவருக்கும் இனிய பங்குனி உத்திர தின நல்வாழ்த்துக்கள்....!
இனிய பங்குனி உத்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…