குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்குடன் பாம்புகள் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக குற்றால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அங்கு இதமான சூழல் நிலவி வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்குடன் அடித்து வரப்படும் பாம்புகளால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
MORE UPDATES
ஆவணி மாதத்தில் உங்கள் ராசிக்குரிய ராசிபலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
மேஷம் | ரிஷபம் |
மிதுனம் | கடகம் |
சிம்மம் | கன்னி |
துலாம் | விருச்சிகம் |
தனுசு | மகரம் |
கும்பம் | மீனம் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…