மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 19 ஆம் நாளுக்கான [05 செப்டம்பர் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 07.45 - 08.45 மணி வரை
மாலை: 04.45 – 05.45 மணி வரை
படிப்பில் ஆர்வமின்மை உண்டாகும். தூரத் தேச பயணம் மேற்கொள்ளும் சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டு பேசும் போது தெளிவு பிறக்கும். மற்றவர்களைப் பற்றி புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளவும்.
மனை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் ஆதாயம் கிடைக்கும். அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலை சார்ந்த பணியில் ஆர்வம் அதிகரிக்கும். சாதுர்ய பேச்சால் நினைத்த காரியத்தில் அனுகூலம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் தோன்றும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் நீங்கும்.
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறையில் அனுபவம் பிறக்கும். சமூகப் பணியில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வியாபாரப் பணியில் லாபம் அதிகரிக்கும்.
திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
பொன், பொருட்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகள் சேமிப்பை குறைக்கும்.
சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். சூழ்நிலையை சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். சிந்தனை போக்கில் மாற்றம் உண்டாகும்.
இனம் புரியாத சிந்தனையால் குழப்பம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.
வித்தியாசமான கற்பனை மனதில் தோன்றும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். போர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனை மேம்படும்.
வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். சகோதரர் வழியில் அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாயில் வழியில் ஆதரவு கிடைக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும்.
துறைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடி குறையும். மனதளவில் இருந்து வந்த குழப்பம் குறையும். முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். உடன் இருப்பவர்கள்ப் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக பணியில் நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…