மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 16 ஆம் நாளுக்கான [02 செப்டம்பர் 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 07.45 - 08.45 மணி வரை
மாலை: 04.45 – 05.45 மணி வரை
எளிதில் முடிய வேண்டிய விஷயங்கள் பல இழுபறிக்கு பின்னர் தான் முடியும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். சுபநிகழ்வுகளால் சேமிப்பு குறையும். மூத்த உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் அனுபவம் கிடைக்கும்.
மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். கணுக்கால் வலிகள் குறையும். வெளியூர் பயணம் பற்றிய எண்ணம் தோன்றும். சகோதரிகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகமாகும்.
தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகமாகும். யாகப் பணியில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணியில் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான தெளிவு பிறக்கும். எதிர்பாராத உதவிகளால் இழுபறி வேலை நிறைவு பெரும். நிர்வாகத் துறையில் அதிகாரம் மேம்படும்.
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அதனால் உங்களுக்கு ஆதாயம் ஏற்படும். திடீர் வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். கால்நடை பற்றிய புரிதல் அதிகமாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றி கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் ஏற்படும்.
உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். ஆரோக்கியத்தில் ஏற்றம், இறக்கம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். பிடிக்காத நிகழ்வுகளால் மனதில் மாற்றம் உண்டாகும்.
தனவரவுகளில் இருந்த நெருக்கடி குறையும். குணத்தில் சில மாற்றம் ஏற்படும். சிந்தனையில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் புது நபர்களின் அறிமுகம் ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். நுட்பமான செயல்பாடுகள் மீது ஆர்வம் அதிகமாகும். வியாபார ரீதியான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்வி மீது இருந்த ஆர்வமின்மை குறையும். எதிர்பாராத கடன் உதவிகள் சாதகமாகும். கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
துணிச்சலான பேச்சுக்களின் மூலம் காரியம் வெற்றியடையும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். கற்பித்தல் பணியில் சில மாற்றம் ஏற்படும். தனிப்பட்ட கருத்தை கூறும் போது கவனம் வேண்டும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். துறைகளில் இருந்து வந்த குழப்பம் நீங்கும்.
வீடு விற்பனையில் இருந்த தாமதம் விலகும். கலைத்துறை மீது ஆர்வம் ஏற்படும். ஆபரணச் சேர்க்கை மீது எண்ணம் அதிகரிக்கும். வேலையாட்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். பொது மக்கள் பணியில் ஆதரவான சூழல் ஏற்படும்.
மனை விருத்தி சார்ந்த முயற்சிகள் கைகூடும். பாகப்பிரிவினையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சால் ஆதாயம் ஏற்படும். மற்றவர்கள் பற்றி கருத்து கூறுவதை குறைக்கவும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். தோற்றப்பொலிவு மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொது மக்கள் பணியில் சாதகமான வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
வெளியூர் பயணங்கள் சாதகமாகும். உடன் பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நீங்கள் விரும்பியதை செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்கள் பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனையால் தெளிவு பிறக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…