மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 05 ஆம் நாளுக்கான [22 ஆகஸ்ட் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 07.45 - 08.45 மணி வரை
மாலை: 04.45 – 05.45 மணி வரை
புது இலக்கை நோக்கி உங்கள் பயணம் தொடங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நிதானமாக இருந்தால் கடினமான பணிகளும் எளிதாகிவிடும். வியாபாரத்தின் நுணுக்கத்தை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக மாற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நினைத்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள்.
உங்கள் உடைமைகள் மீது கவனம் வேண்டும். வழக்கு விஷயங்கள் சாதகமாகும். பழக்கத்தில் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். அரசால் அனுகூலம் கிடைக்கும். வாகன பயணத்தின் போது கவனம். எதிர்பாராத வரவுகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். புது ஆசைகள் மற்றும் எண்ணங்கள் தோன்றும். கற்பனை சார்ந்த துறையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு சாதகமான நாள்.
உலகியல் வாழ்க்கை பற்றி புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கால்நடை பணியில் லாபம் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி பணியில் சில மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனை குறையும்.
வியாபார நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய துறையில் வேலைக்கான தேடல் தொடங்கும். வாழ்க்கைத் துணைவரால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எதிர்பாராத சம்பவங்கள் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உத்தியோக பணியில் சுமைகள் அதிகமாகும்.
புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உணவு சார்ந்த துறையில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அமையும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனை உத்வேகத்தை தரும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து செல்லவும்.
மனதில் இருந்த கட்டுப்பாடுகள் குறையும். தவறிப்போன ஆவணங்கள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து செயல்படுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். வெளிப்படையாக இருப்பதால் நட்பு வட்டாரம் அதிகரிக்கும். வர்த்தக துறையில் ஜாக்கிரதையாக செயல்படவும். தீர யோசித்து எந்த விஷயத்தையும் செய்யவும்.
தனித்து செயல்படுவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் சேமிப்பை குறைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றி புரிதல் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். அதிகார பணியில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் வித்தியாசமான சிந்தனை தோன்றும்.
கல்வி சார்ந்த பணியில் வாய்ப்புகள் கிடைக்கும். சாமர்த்திய பேச்சால் இழுபறியான பணி எளிதில் முடியும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் முன்னேற்றம் தொடர்பான எண்ணம் ஈடேறும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். மனதில் தெளிவும் அமைதியும் ஏற்படும்.
உயர் அதிகரிக்கும் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் ஆலோசனையில் சில மாற்றம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூர் பயணங்கள் புது அனுபவத்தை உண்டாக்கும். வேளாண்மை செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு விஷயத்தில் தெளிவு பிறக்கும்.
உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான விஷயத்தில் முக்கிய முடிவு எடுக்கும் சூழல் அமையும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். உயர் பொறுப்புகளின் மூலம் ஆதரவு மேம்படும். பாகப்பிரிவினை முயற்சி சாதகமாகும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
எதிர்பாராத செலவுகளால் விரயம் உண்டாகும். பேச்சில் நிதானம் வேண்டும். எந்த செயலிலும் தெளிவு இல்லாததால் குழப்பம் உண்டாகும். சமூகப் பணியில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அனுசரித்து செயல்படவும். திடீர் பயணங்கள் புது அனுபவத்தை ஏற்படுத்தும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…