மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 29 ஆம் நாளுக்கான [13 மார்ச் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்:
காலை: 09.00 – 10.00 வரை
மாலை: 07.30 – 08.30 வரை
உங்களுக்கு இக்கட்டான நேரத்தில் நண்பர்களுடன் ஆதரவு கிடைக்கும். அதனால் பிரச்சனையில் இருந்து எளிதாக மீண்டு வருவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் தொந்தரவு இருந்தாலும், உடன் வேலை செய்பவர்களின் உதவி மற்றும் ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் யோசித்து செயல்படுங்கள். ஆதரவு!
வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் அதில் இருந்து விலகுவார்கள். மாணவர்கள் படிப்பில் முதன்மையாக திகழ்வார்கள். உறவுகளுக்குள் தேவையில்லாத போட்டியால் பிரச்சனைகள் வரலாம். எனவே, கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இல்லத்தரசிகளுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். போட்டி!
எங்கு எதாவது தவறு நடந்து விடுமோ என்று பயப்படாதீர்கள். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று துணிச்சலுடன் செயல்படுங்கள். எந்த ஒரு காரியத்தை செய்தாலும் சற்று சோம்பலாக இல்லாமல் ஈடுபாட்டுடன் இருங்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும் வரை முயற்சி செய்யுங்கள். மற்றவர்கள் பேசுவதை கண்டுக்கொள்ளாதீர்கள். பயம்!
எந்த காரியம் செய்தலும் அது வெற்றியில் தான் முடியும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். படிப்பில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் கடினமான வேலையை கூட மிக எளிதில் முடித்து காட்டுவீர்கள். உங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி பிரச்சனையை முடித்து விடுங்கள். மற்றவர்களால் கவலை படாத வகையில் வாழுங்கள். வெற்றி!
தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு வரலாம். யார் என்ன சொன்னாலும் உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். என்ன தான் கோபம் அதிகமாக வந்தாலும் வார்த்தைகள் பயன்படுத்துவதில் கவனம் தேவை. எனவே, தேவையில்லாத இடத்தில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். உங்களை நினைத்தனமாக வைத்துக்கொள்ள என்ன வழியோ அதை செய்யுங்கள். கோபம்!
மன நிறைவான நாளாக இருக்கும். எந்த ஒரு குழப்பமும் இன்றி தெளிவாக செயல்படுவீர்கள். படிப்பில் நல்ல கவனத்துடன் இருப்பீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெண்கள் தங்களுக்கு வேண்டுவதை செய்து மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நிறைவு!
சுப காரியங்களுக்காக செலவுகள் ஏற்படலாம். திடீரென வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் மற்ற நாட்களை விட வரவு சற்று குறைவாக இருக்கும். மேற்கல்வி படிக்கும் யோசனை வரலாம். உடன் ரீதியான தொந்தரவுகள் வந்து நீங்கும் அதனால் கவனம். மற்றவர்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு!
உங்களின் உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். உடல் ரீதியான தோன்றவு இருந்தால் உங்களை விட்டு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் கௌரவமாக கருதப்படுவீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். மன நிறைவாக இருக்கும் வெளியே செல்ல முயற்சிக்கலாம். நன்மை!
நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுப காரியங்கள் கை கூடி வரலாம். நினைத்த காரியம் நிறைவேற முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன கசப்பு நீங்கி நிம்மதியாக வேலை செய்வீர்கள். சுகம்!
செய்யும் தொழிலில் இதுவரை கிடைக்காத அங்கீகாரம் கிடைக்கும். படிப்பில் மட்டும் அல்லாது மற்றவைகளிலும் சிறந்து விளங்குவீர்கள். வேலை இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு உங்களை தேடி வரும். அரசு வேலைக்காக காத்திருந்தால் அதில் சற்று முன்னேற்றம் தெரியும். சமுதாயத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். புகழ்!
எந்த செயல் செய்தாலும் அதில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வரவு கிடைக்க பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கல்வியில் முன்னேற அனைத்து வழியிலும் முயற்சிப்பீர்கள். நமக்கு பயனாக இருக்கும் எந்த ஒரு செயலையும் யோசனை இன்றி மேற்கொள்வீர்கள். ஆனால் அதில் கவனம் தேவை, தவறான பாதையில் செல்வதை தவிர்ப்பது நல்லது. ஆதாயம்!
பிறருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து மகிழ்வீர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கான பலன் உங்களுக்கு கிடைக்கும். முதியர்களுக்கு வேண்டியவற்றை செய்து தருவீர்கள். நண்பர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகளை செய்து தருவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமை அங்கீகரிக்கப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நன்மை!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…